Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 30 அக்டோபர், 2009

கயாவில் தரிசிக்கவேண்டியவை

பல்குனி நதியில் நீரிருந்தால் நீராடுதல்

விஷ்ணு பாத கோயிலில் பிண்டமிடுதல்

சுவாமி தரிசனம் செய்தல்

அட்சய வடம் சென்று பிண்டமளிதல்

தானம் செய்தல்

பிராமன போஜனம் செய்வித்தல்

அட்சய வட்டத்தில் பிராமணரிடம் திருப்தி கூறி ஆசி பெறுதல்

காய் ம் இலை மூன்றையும் விடுதல்

அருகிலுள்ள புத்த கயா சென்று புத்த விசாரங்களை தரிசித்தல்

புண்ணியமான சிராத்த விதியை யார் எழுதுகிறார்களோ, யார் படிக்கிறார்களோ, அவர்கள் சர்வ அதிஷ்டங்களையும் அடைகிறார்கள். நிச்சயமாய் புனர் ஜன்மம் இல்லாதவர்கள். சிராத்திற்கு திருப்தி அடைந்த பித்ருக்கள் கர்த்தாவுக்கு ஆயுள், புத்தி, தனம், வித்தை, ஸ்வர்கம், மோஷம், ராஜ்யம், புத்ரபலம் முதலானவைகளை கொடுக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: