
துண்டிவிநாயகர்
 விஸ்வநாதர் கோவிலுக்கு முன்பு இருந்து ஆசீர்வதிக்கிறார். சிறு கோயில். சந்து ஒன்றில் கடைகளுக்கு நடுவே விநாயகர் அமர்ந்த நிலையில் செந்தூர நிறத்தில் காட்சி அளிக்கிறார்.
செந்தூர வர்ணத்தில் குங்கும அபிஷேகம் செய்கிறார்கள்..துண்டி மகராஜ் என்று பக்தர்கள் விநாயகரை மிகுந்த மரியாதையுடன்அழைத்துவழிபடுகிறார்கள்.
 காசிக்கு வருபவர்கள்  இவரிடம் உத்தரவு பெறாமல் போகக்கூடாது என்பது சம்பிரதாயம். இக் கோவிலுக்கு  அருகிலிருந்து  தான் பக்தர்களை சோதனையிட்டு  விஸ்வநாதர் சன்னதிக்கு அனுப்புகிறார்கள். 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக